இந்த பகுதியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லையாம்!

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை மிகவும் உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனீ மாவட்டம், போடி அருகே உள்ள மலை கிராமத்தில், அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி கேட்டு, அக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த பகுதியில் யாரும் வாக்களிக்கவில்லை.

இதனால் அங்குள்ள வாக்குச்சாவடியில் ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்