சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பையமர்த்தப்பட் செவிலியர்களுக்கு அண்மையில் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னையில் 10 நாட்களாக தொடர் போராட்ட்டம் வருகின்றனர்.
இதற்கிடையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதுவும் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் போராட்டம் தொடங்கியது.
இந்நிலையில் இன்று அவர்கள் கொரோனா காலத்தில் பணியில் அணிந்திருந்த PPE எனப்படும் கவச உடை அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் எழுபூர் ரயில் நிலையதில் இருந்து தலைமை செயலகம் நோக்கி, சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை நடைபெறும் சமயத்தில் இந்த முற்றுகை போராட்டம் பற்றிய தகவல் வந்துள்ளதால், காவல்துறையினர் அந்த பகுதியில் முடிந்த அளவு தடுக்க காவல் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…
சென்னை - தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தூக்கத்தில்…
ஸ்பெயின் : கால்பந்து போட்டிக்கான பிரீமியர் லீக் தொடர் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஞாயிற்றுக்கிழமை…
ஹைதராபாத் : ஆந்திரா, தெலங்கானாவில் பிரபல யூடியூபராக வலம் வரும் ஹர்ஷா சாய் மீது, ஹைதராபாத் போலீசார் பாலியல் வன்கொடுமை…