சென்னையில் 4 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே உள்ளது- சென்னை மாநகராட்சி!

Published by
Rebekal

சென்னையில் நான்கு தெருக்கள் மட்டுமே கொரானா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்தாலும், அதிக அளவில் தமிழகத்தில் கொரானா பாதித்த இடமாக இருந்தது சென்னை தான். இந்நிலையில் தற்போது சென்னையிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில் நான்கு தெருக்கள் மட்டுமே கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இந்த நான்கு கட்டுப்பாட்டு பகுதிகளும் மாதவரம் மண்டலத்தில் இருப்பதாகவும், மீதமுள்ளவை 14 மண்டலங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எதுவும் இல்லை எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Published by
Rebekal

Recent Posts

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

34 minutes ago

ஹெட் விக்கெட் எடுக்கிறது ஈசி இல்லை கண்ணா! இந்தியாவுக்கு சவால் விட்ட ஸ்டிவ் ஸ்மித்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…

38 minutes ago

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

2 hours ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

3 hours ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

4 hours ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

4 hours ago