மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு அனுமதிச்சீட்டு கிடையாது

Default Image

மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்க வேண்டாம் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வங்க கடலோர மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ,மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்க வேண்டாம் என்று மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர்களுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார் .
.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்