அதிமுக அரசை வீழ்த்தி விடலாம் என நினைத்த எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக அரசை வீழ்த்தி விடலாம் என நினைத்த எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நடக்காது . திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்.எதிர்க்கட்சிகளுக்கும், நம்மிடம் இருந்து சென்ற துரோகிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…