குரங்கணி காட்டுத்தீயில் இறந்தவர்களில் 5 பேரின் உடல்கள் ஹெலிகாப்டரில் தேனி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டது

Default Image

குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காகவும், சுற்றுலாவிற்காகவும் சென்ற ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  குரங்கணி காட்டுத்தீயில் இறந்தவர்களில் 5 பேரின் உடல்கள் ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டன.

குரங்கணியில் இருந்து 2 வது உடல்களுடன் ஹெலிகாப்டர் தேனி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்