தேனி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மட்டும் நாளை ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரையில் முழு பொதுமுடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சில விதிமுறைகள் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தேனி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மட்டும் நாளை ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரையில் முழு பொதுமுடக்கம் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இதனால், அத்யாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே வந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…