தேனி குரங்கணி தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல்!

Default Image

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  குரங்கணி தீ விபத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் நேற்று வார விடுமுறையை கழிப்பதற்காக சென்ற சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 39 பெரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர். இதில் 12 பேர் உயிரிழந்ததோடு, சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெரும் வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காட்டு தீயில் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் அன்பழகன், கலெக்டர் வீரராகவ ராவ் உடன் சென்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்