தேனி அருகே காட்டுத் தீயில் சிக்கிய 15 பேர் காயங்களுடன் மீட்பு!

Published by
Venu

கமாண்டோ வீரர்கள், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்டு வருவதற்காக,  வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி என்ற இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கொழுக்கு மலைப்பகுதி இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும்.

போடியில் இருந்து குரங்கணிக்கு வாகனங்களில் சென்று, பின்னர் டாப் ஸ்டேசனுக்கு மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இரண்டு குழுக்களாக 36 பேர் சென்றிருந்தனர்.

இதுதவிர வேறு சிலரும் உள்ளே சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக, ராணுவத்தின் கமாண்டோ வீரர்கள் குரங்கணிக்கு விரைந்துள்ளனர்.

போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறும் என்றும், விடிந்ததும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago