திருத்தணி ராமர் கோவிலில் 35 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு.
திருத்தணி மாநகராட்சி 7வது வார்டில் பெரிய ராமர் கோவில் ஒன்று உள்ளது, இந்த கோவிலில் மிகவும் பழமையான ஐம்பொன் விநாயகா் சிலை சுமார் 35 ஆண்டு மேலாக உள்ளது ,இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கோயில் வாசலில் இருந்த தெரு உடைக்கப்பட்டு சில மர்ம நபா்கள் கோயிலின் பூட்டை உடைத்தனர்.
மேலும் உள்ளே புகுந்து அங்கிருந்த ஐம்பொன் சிலை மற்றும் 3 கிராம் தங்கத் தாலி ஆகியவற்றைத் திருடிச் சென்றனா். இந்த சம்பவம் அறிந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், மேலும் இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…