அரியாங்குப்பத்தில் 13 சவரன் நகைகள் திருட்டு.
அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் இவர் அங்கு ஓட்டல் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுபாஷினி சுபாஷினி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் சுபாஷிணி தனது வீட்டை பூட்டி தனது மருமகள் விஜயலட்சுமி உடன் சொந்த வேலைக்காக முதலியார்பேட்டை க்கு சென்றுள்ளார்.
மேலும் அப்பொழுது வேலை முடிந்து சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில் இதனை பார்த்த சுபாஷினி அதிர்ச்சி அடைந்தார், மேலும் சுபாஷினி உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த கம்மல் மோதிரம் செயின் போன்ற 13 சவரன் நகைகள் திருடு போனது அவருக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேலும் அதன் பிறகு சுபாஷினி காவல்துறைக்கு தகவல் அளித்தார் மேலும் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபர்களை அனைவரையும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…