மதுரையில் தீபாவளிக்கு முந்தய நாள் இரவு 2 மணி வரை வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அஷ்ரப் என்பவர் தொடர்ந்த வழக்கினை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து தீபாவளிக்கு முந்தய நாள் நவ.4,5 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2 மணி வரை வியாபாரம் செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…