தீபாவளிக்கு முந்தய நாள் நள்ளிரவு 2 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி…!!!

Default Image

மதுரையில் தீபாவளிக்கு முந்தய நாள் இரவு 2 மணி வரை வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அஷ்ரப் என்பவர் தொடர்ந்த வழக்கினை தொடர்ந்து  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து தீபாவளிக்கு முந்தய நாள் நவ.4,5 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2 மணி வரை வியாபாரம் செய்யலாம் என  உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்