நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா ஊரங்கால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
அதன்படி அக்.,15 முதல் பாதி அரங்குகள் நிரம்ப படக்காட்சிகளை திரையிட மத்திய அரசு அனுமதியளித்தது.இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மல்டிபிளக்சில் திரையரங்குகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
7 மாத இடைவெளிக்கு பிறகு பெரிய திரையில் படம் பார்க்க ரசிகள் எதிர்ப்பார்ப்போடு உள்ளனர். அதேபோல உத்திரபிரதேசத்திலும் நாளை முதல் சில நகரங்களில் மட்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது.இதனையோட்டி அங்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…