தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு பற்றி அக்.20 அல்லது 21-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திரையரங்குகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்திலும் திரைப்படத்துறையினருக்கு தமிழக அரசு சில தளர்வுகளை கொடுத்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் திரையரங்குகளை வருகின்ற 15-ம் தேதி முதல் திறக்கலாம் என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக திரைப்படத்துறை மற்றும் திரையரங்கு இயங்க அனுமதி மறுக்கபட்டது. இதனால், பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…