தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் இன்று மாலை காணொளியில் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக தியேட்டர் , வணிக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. பின்னர், கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வில் தியேட்டர் திறப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 நாட்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது குறித்து இன்று மாலை தியேட்டர் உரிமையாளர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர். புதுச்சேரியில் 100 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…