திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள வண்டிமேட்டுகொள்ளை என்ற கிராமத்தில் ஹரி என்ற இளைஞர் மதுபோதையில் சாலையில் வருபவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.மேலும் ஹரி மறைத்து வைத்துஇருந்த கத்தியால் 5 பேரை வெட்டியுள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவர்களுக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இவர்களை வெட்டிய ஹரியை கைது செய்ய கோரி அங்கு உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த ஊத்துக்கோட்டை போலீசார் ஹரியை கைது செய்வதாக கூறிய பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.போதையில் 5 பேரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…