தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே 9 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை – தூத்துக்குடி இடையிலான நான்குவழிச் சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் மீது 2 பாலங்கள் கட்டப்பட்டன. கடந்த ஆண்டு இவற்றில் ஒரு பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து துளைகள் ஏற்பட்டன.
இவற்றை சீரமைக்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கின. இதற்காக பாலத்தின் சிமெண்ட் பூச்சுகளை தகர்த்தபோது, கான்கிரீட் கலவைக்கு மேலே தார் போன்ற பிரத்யேக விரிப்புகள் விரிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இந்தக் குறைகளைப் போக்கி, பாலத்தை தரமான பொருள்களைக் கொண்டு முறையாக சீரமைக்க வேண்டுமெனவும், விரைவாக பணிகளை முடிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…