பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும்’ எனக் கூறிய பெண்மணி.
மதுரையில் இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி கோவிலில், பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று காலை, மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
பின் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்துவிட்டு புறப்பட்ட, பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆக வேண்டும்’ என ஒரு பெண்மணி கூறியுள்ளார். அதற்கு அவர், மீனாட்சி அம்மனிடம் கேளுங்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்மணி, தான் மீனாட்சி அம்மனிடம் வேண்டிவிட்டு தான் வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் மறுபேச்சு பேசாமல் காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…