முதல்வரிடமிருந்து விருது பெற்ற பெண் தாசில்தார்.! கறி விருந்து வைத்து கொண்டாடியதால் பணியிட மாற்றம்.!

Published by
Ragi

குன்றத்தூர் வட்டாட்சியரான ஜெயசித்ரா கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதலவரிடமிருந்து விருது பெற்றதை கொண்டாடும் விதமாக சக பணியாளர்களுக்கு அரசு அனுமதி இன்றி கறி விருந்து வைத்ததால் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் பகுதியின் வட்டாட்சியராக செயல்பட்டு வரும் ஜெயசித்ரா முதலவரிடமிருந்து விருதை பெற்றார் . இதனை கொண்டாடும் விதமாக தாசில்தார் ஜெயசித்ரா குன்றத்தூர் பகுதியில் பணியாற்றி வரும் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து வைத்துள்ளார்.

தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக பொது விழாக்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில் விதிகளை மீறி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதற்காக வட்டாட்சியர் ஜெயசித்ராவை பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிற்ப்பு விருது பெற்ற ஜெயசித்ரா மக்களுக்கு முன்மாதிரியாக இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

9 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

30 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

32 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

50 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago