ஜெயலலிதா போன்று உடையணிந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பெண்…!

Default Image

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஷாலு என்ற பெண், ஜெயலலிதா போன்று  சேலை,கண்ணாடி என அவரை போன்றே உடையணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஷாலு என்ற பெண், ஜெயலலிதா போன்று  சேலை,கண்ணாடி என அவரை போன்றே உடையணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர், 25 ஆண்டுகளாக அதிமுகவில் உறுப்பினராக இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்