கேரளா மாநிலம் பாலக்காடு அடுத்த அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28-ம் அதிரடிப்படையிருக்கும் , மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அந்த பெண் மாவோயிஸ்ட்டு யார் என தெரியாமல் இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் கிராமத்தை சார்ந்தவர் அஜிதா என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2014-ம் ஆண்டு மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கச்சென்று உள்ளார்.அதன் பின்னர் மயமான அஜிதா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…