கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சார்ந்த அசோக்குமார் (35) சிறுமுளை கிராமத்தை சார்ந்த செல்லக்கிளிக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை.இந்நிலையில் அசோக்குமார் வேலை செய்யும் மில்லில் 16 வயது சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன்.எங்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் உன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்கினேன்.
நமது திருமணத்திற்கு எனது முதல் மனைவி சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை அசோக்குமார் வற்புறுத்தி வந்து உள்ளார்.இதை தொடர்ந்து செல்லக்கிளி சிறுமியை கடத்தி கோவிலில் தனது கணவருக்கு திருமணம் நடத்தி வைத்து உள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி அசோக்குமார் மற்றும் செல்லக்கிளி இருவரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து உள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…