கொரோனா தாக்கிய எய்ம்ஸ் டாக்டர் மனைவிக்கு குழந்தை பிறந்தது- குழந்தைக்கு கொரோனா இல்லை!

Published by
Rebekal

உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வரும்  கொரோனா வைரஸ் யாரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவையும் தற்பொழுது அச்சுறுத்தி வருகிறது. 3000 மக்கள் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவருக்கு இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது.

சில நாட்களிலேயே அவரது நிறைமாத கர்ப்பிணியாகிய மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் தீவிர கண்காணிப்பில் இருந்த அவருக்கு, தற்போது அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், அவரின் குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று சற்றும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

53 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

1 hour ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

2 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

2 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago