கஜா புயலின் கண்பகுதி சரியாக 2.28 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது.நிலப்பகுதியில் கஜா புயல் கரையை கடக்க தொடங்கியதால் அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்த்திசையில் பலத்தகாற்று வீசக்கூடும்.அதேபோல் புயல் கரையை கடக்க மேலும் 2 மணி நேரம் ஆகும். அதேபோல் கஜா பகுதியின் கண் பகுதி முழுமையாக கரையை கடக்க 2 மணி நேரங்கள் ஆகியுள்ளது.
புயலின் கன்பகுதி கரையை கடந்தாலும் நாகையில் காற்றின் வேகம் குறையாது.காரைக்காலில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியுள்ளது.அதிராம்பட்டினத்திலும் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியுள்ளது.இனி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…