கனியமூர் மாணவி செல்போனை நீதிமன்றம் ஏற்க மறுப்பு.! சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு.!

Published by
மணிகண்டன்

கனியமூர் பள்ளி மாணவியின் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் சிபிசிடியிடம் செல்போனை ஒப்படைக்க மறுத்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க முன் வந்தனர். ஆனால், மனைவியின் செல்போனை விழுப்புரம் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, மாணவியின் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago