வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Default Image

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடை பெறுகிறது .வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்  எழுதியுள்ளார் .அந்த  கடிதத்தில்,  வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் களப்பணியாற்றி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் பணியாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் வேலூர் தேர்தலில் திமுக வெற்றி, சூழ்ச்சிகளால் தள்ளிப்போனது; எந்நாளும் தட்டிப் பறித்திட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்