நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…! சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்…! – தேர்தல் ஆணையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமானம் செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமானம் செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தர்மேந்திரா குமார், மது மகாஜன், பி.ஆர்.பாலக்ரிஷ்ணன் ஆகியோர் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில், மஜ்ஜித் சிங் சிறப்பு தேர்தல் பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025