தூத்துக்குடி தேர்க்கன்குளம் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் மாணவர்களை கவரும் வண்ணம் தொடர்வண்டி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தேர்க்கன்குளம் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் சுற்று சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த பள்ளியில் வித்தியாசமாக காம்பவுண்டு சுவரில் தொடர்வண்டி ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளானர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…