வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி முகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என்று துணை முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனாவ வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வரை தொடர்ந்து தமிழக துணை முதல்வர், வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி முகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என்று அவரது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான திரு.எச்.வசந்தகுமார் அவர்கள் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிர்ந்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…