மே 6-ம் தேதி முதல் மாற்று இடத்தில் திருவான்மியூர் சந்தை செயல்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாள்களாக பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்றவர்களுக்கும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவான்மியூரில் உள்ள காய்கறி சந்தையில் 63 வயது மதிப்புத்தக்க வியாபாரி ஒருவர் கோயம்பேடு சந்தையிலிருந்து பொருட்களை எடுத்து வருவது வழக்கம், இதைதொடர்ந்து அவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு திருவான்மியூர் சந்தை மூடப்பட்டது. மே 6-ம் தேதி முதல் மாற்று இடத்தில் திருவான்மியூர் சந்தை செயல்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…