தகுதி தோ்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும்…!அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

தகுதி தோ்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், யாராக இருந்தாலும் தகுதி தோ்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் .ஆசிரியர் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணி வழங்கும் வரை மட்டுமே தற்காலிக ஆசிரியா்கள் பணி செய்வார்கள் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்