தமிழகத்தில் 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எணிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் 3 கட்ட வாக்கு எணிக்கைகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 3 வது கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்காலிகமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
படூர் எனும் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு சரிபார்க்கும் இயந்திரத்தில் திமுக வேட்பாளருக்கு 2 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்று முகவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…