மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
கமலஹாசன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்த புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக அரசை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருந்தனரே தவிர அடுத்த கட்ட நடவடிக்கையை சரியாக செய்யவில்லை என்று கூறியுள்ளார். அரசுடன் இணைந்து நிவாரண பணிகளில் செயல்படுவதில், தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…