[Image source : naanmudhalvan.tn.gov.in]
நான் முதலவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் போட்டித்தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
தமிழக அரசு அறிமுகப்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்கள் படத்திட்டத்துடன் சேர்த்து, தொழில்நுட்ப பயிற்சியையும் அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டத்தை தமிழக அரசு உருவாகியுள்ளது.
இந்த நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவகையில், மத்திய அரசு போட்டி தேர்வுகள், வங்கி தேர்வுகள், குடிமை பணிகள் போட்டித்தேர்வுகள் ஆகிய போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக தமிழக அரசு சிறந்த பயிற்சியை அளிக்க உள்ளது.
தற்போது நான் முதல்வன் போட்டித்தேர்வில் பங்கேற்க naanmudhalvan.tn.gov.in இந்த இணையத்தளத்திற்கு சென்று, 20-05-2023க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், அதன் மூலம் மாவட்டத்திற்கு 150 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பானது 25-05-2023 முதல் துவங்கப்பட உள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…