சேலம் முத்துமலையில் அமைத்துள்ள 146 அடி மிக பிரம்மாண்ட முருகன் சிலை திறக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்து மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலைக்கு குடமுழுக்கு திருவிழா (கும்பாபிஷேகம்) இன்று நடைபெற்று வருகிறது. விமர்சியாக நடைபெற்று வரும் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தகர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குட முழுக்கு நிகழ்ச்சியின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்திர கவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ முத்துமாலை முருகன் அறக்கட்டளை (SMMT) இந்த முருகன் சிலையை கட்டியுள்ளது. முத்து மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு இந்த சிலை மலேசியாவின் பத்துமலை முருகனை விட 6 அடி உயரம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…