சேலம் முத்துமலையில் அமைத்துள்ள 146 அடி மிக பிரம்மாண்ட முருகன் சிலை திறக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்து மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலைக்கு குடமுழுக்கு திருவிழா (கும்பாபிஷேகம்) இன்று நடைபெற்று வருகிறது. விமர்சியாக நடைபெற்று வரும் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தகர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குட முழுக்கு நிகழ்ச்சியின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்திர கவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ முத்துமாலை முருகன் அறக்கட்டளை (SMMT) இந்த முருகன் சிலையை கட்டியுள்ளது. முத்து மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு இந்த சிலை மலேசியாவின் பத்துமலை முருகனை விட 6 அடி உயரம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…