சேலம் முத்துமலையில் அமைத்துள்ள 146 அடி மிக பிரம்மாண்ட முருகன் சிலை திறக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்து மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலைக்கு குடமுழுக்கு திருவிழா (கும்பாபிஷேகம்) இன்று நடைபெற்று வருகிறது. விமர்சியாக நடைபெற்று வரும் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தகர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குட முழுக்கு நிகழ்ச்சியின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்திர கவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ முத்துமாலை முருகன் அறக்கட்டளை (SMMT) இந்த முருகன் சிலையை கட்டியுள்ளது. முத்து மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு இந்த சிலை மலேசியாவின் பத்துமலை முருகனை விட 6 அடி உயரம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…