ஜாமீனில் வெளியான கைதிகளில் தலைமறைவான கைதிகள் குறித்த விசாரணையில் தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஜாமீனில் வெளிவந்த கைதி தலைமறைவான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஜாமீனில், பரோலில் வெளியான கைதிகளில் தலைமறைவான கைதிகள் தொடர்பான விவரங்களை மத்திய அரசிடம் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த விவரங்களை வைத்து மத்திய அரசு ஒரு குழு அமைத்து அவர்களை தேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவுபடி பல மாநிலங்கள் தகவல் அளித்தது எனவும், இந்த மத்திய பிரதேசம் மற்றும் தமிழகம் சில மாநிலங்கள் தகவல்கள் அளிக்கவில்லை எனவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.
இதனால், உச்சநீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசரணையின் போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…