ஓபிஎஸ் சொன்ன குட்டிக் கதை சசிகலாவுக்கு பொருந்தாது என காட்டமாக பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் திருந்தினால் பெரிய மனதோடு ஏற்பது மனித இயல்பு, ஆனால் சசிகலாவிற்கு மன்னிப்பு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
ஓபிஎஸ் சொன்ன கதை பாமர மக்களுக்கு பொருந்தும், ஆனால் சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த தொடர்புமே இல்லை என காட்டமாக ஓபிஎஸ் சொன்ன குட்டி கதைக்கு பதிலடி கொடுத்தார்.
தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்வதே சிறந்த தலைமை அழகு என்று சென்னையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குட்டி கதை ஒன்றை தெரிவித்திருந்தார். ஓபிஎஸ்ஸின் இந்த பேச்சு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…