#BREAKING: 24 மணி நேரத்தில் உருவாகிறது புயல்..!

Default Image

அரபிக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புயல் உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு ‘டவ்-தே’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது.

கேரளாவின் பெரும்பாலானபகுதிகளிலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்