ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் : மு.க.ஸ்டாலின்

Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, திமுக தலைவர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘ திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், துப்பாக்கி சூட்டில், இறந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்