சில நேரங்களில் திமுக அமைச்சர்களின் பேச்சு, வருத்தத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது என திருமாவளவன் பேச்சு.
சென்னை துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்குத் தடை விதித்திருப்பதை வரவேற்பதாகவும், அதே நேரம் சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றிற்கு பதில் சொல்லும் வகையில், அமைச்சர்கள் சில பதில்களை தருகிறார்கள். அந்த பதில்கள் விமர்சனத்திற்குரியவையாக இருக்கின்றனர். சில நேரங்களில் திமுக அமைச்சர்களின் பேச்சு, வருத்தத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…