பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை ஒத்திவைத்தார்.
2022-2023-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 18-ஆம் தேதி) தாக்கல் செய்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி அதாவது இன்று வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த மறுநாள் (மார்ச் 19-ஆம் தேதி) வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை முதல் சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள், முதலமைச்சர் பதிலளித்தனர்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை ஒத்திவைத்தார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…