பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை ஒத்திவைத்தார்.
2022-2023-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 18-ஆம் தேதி) தாக்கல் செய்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி அதாவது இன்று வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த மறுநாள் (மார்ச் 19-ஆம் தேதி) வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை முதல் சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள், முதலமைச்சர் பதிலளித்தனர்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை ஒத்திவைத்தார்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…