மதுரை அருகே சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன்.!

Published by
பால முருகன்

மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியில் வசித்து வருபவர் மணி இவர் திருமணம் ஆகி 3 மாதங்கள் கடந்த நிலையில் தனது இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்தார் அதற்கு பிறகு தற்பொழுது மூன்றாவது மனைவியுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் இதனிடையே தனது பிள்ளைகளுக்கு சொத்து பிரித்துக் கொடுப்பதில் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது .

மேலும் இந்த சொத்து பிரச்சனை காரணமாக ஆத்திரமடைந்த மணியின் மூத்த மனைவியின் மூத்த மகனான கார்த்திகேயன் தனது நண்பர்களை அழைத்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மேலும் கோபமடைந்த கார்த்திகேயன் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து கொண்டு மணியை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
செய்துள்ளார்.

மேலும் கார்த்திகேயன் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இந்நிலையில் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து விசாரணை செய்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

12 minutes ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

35 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

2 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

3 hours ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

3 hours ago