அப்போல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை மறைத்தது சசிகலா குடும்பம்தான் என அதிமுக எம்பிக்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை, அப்போலோவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தையும் மறைத்தது சசிகலா குடும்பத்தினர் தான் என அதிமுக எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர். சுகாதாரத் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர் டிடிவி தினகரன் தூண்டுதலால் தான் பேசி வருகின்றன என்றும் புகார் அளித்துள்ளனர்.
மேலும், அவர்கள் கூறுகையில் அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல என்றும், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயல்களை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…