வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே இனி ரேஷனில் அரிசி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே இனி ரேஷனில் அரிசி வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் இலவச அரிசி ஏன் வழங்கக்கூடாது…? என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் இலவச ரேஷன் அரிசிகளை பெற்று வருகின்றனர். தேர்தலை லாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்த வைப்பதா? என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…