வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே இனி ரேஷனில் அரிசி …!சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

Default Image

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே இனி ரேஷனில் அரிசி வழங்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே இனி ரேஷனில் அரிசி வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் இலவச அரிசி ஏன் வழங்கக்கூடாது…? என்றும்  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் இலவச ரேஷன் அரிசிகளை பெற்று வருகின்றனர். தேர்தலை லாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்த வைப்பதா? என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்