நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.! – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

போலி பாத்திரம் குறித்து வழக்கு நிலுவையில் இருந்தாலும் அதனை ரத்து செய்யும் அதிகாரம் பத்திர பதிவாளருக்கு உண்டு. – சென்னை உயர்நீதிமன்றம். 

போலி பாத்திரம் குறித்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் அதனை விசாரித்து ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பத்திர பதிவாளருக்கு இருக்கிறது என சென்னை உயர்நீதியாமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி பத்திரம் குறித்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்தால், அந்த வழக்கு முடியும் வரையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் மனுதாரர் தரப்பு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அது குறித்து தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் உண்மை தன்மை அறிய மாவட்ட பத்திர பதிவாளருக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசு விளக்கம் அளித்து இருந்தது. இதனை தொடர்ந்து, பேசிய நீதிமன்ற அமர்வு, போலி பத்திரம் குறித்து ஆய்வு செய்து அதனை ரத்து செய்வதற்கு, நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், பத்திர அலுவலரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை ரத்து செய்யும் அதிகாரமும் பத்திர பதிவாளருக்கு உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…

8 mins ago

சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!

சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

15 mins ago

லட்டு சர்ச்சை., சிறப்பு பூஜை செய்யலாம் வாங்க.! அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…

18 mins ago

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.!

சென்னை - தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான  காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தூக்கத்தில்…

21 mins ago

பிரீமியர் லீக் : காயம் கண்ட ‘மிட்ஃபில்டர் ரோட்ரிக்’! மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பின்னடைவா?

ஸ்பெயின் : கால்பந்து போட்டிக்கான பிரீமியர் லீக் தொடர் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஞாயிற்றுக்கிழமை…

28 mins ago

இளம் நடிகை அளித்த பாலியல் புகார் உண்மையா? மவுனம் களைத்த யூடியூபர் ஹர்ஷா சாய்.!

ஹைதராபாத் : ஆந்திரா, தெலங்கானாவில் பிரபல யூடியூபராக வலம் வரும் ஹர்ஷா சாய் மீது, ஹைதராபாத் போலீசார் பாலியல் வன்கொடுமை…

54 mins ago