கடிகாரம் வாங்கிய ரசீதை வெளீயிட அண்ணாமலை தயங்க காரணம்! – திமுக மாணவரணி தலைவர்
கடிகாரம் வாங்கிய ரசீதை வெளீயிட அண்ணாமலை தயங்க காரணம் என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ட்வீட்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரூ.5 லட்சம் கடிகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடிகாரம் வாங்கிய ரசீதை வெளீயிட அண்ணாமலை தயங்க காரணம்! வாங்கிய ஆண்டு 2021 இல்லை 2016தாம்! ரசீது ஒரு கர்நாடக காபி கடை முதலாளி பெயரில் உள்ளதாம்! தேர்தல் அபிடவிட்டில் ஏன் சொல்ல? அதையும் தாண்டி ஏன் அந்த நிறுவனம் கர்நாடக சிங்கத்துக்கு (இப்ப ஆடு) லஞ்சம் கொடுத்தது!’ என பதிவிட்டுள்ளார்.