கூடுதலாக இயக்கப்படுகிறது 200 ரயில்கள்… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Default Image

200 ரயில்கள் பண்டிகைக்காலத்தில் கூடுதலாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று உள்ள அண்மைக் காலங்களிலும் 310 சிறப்பு ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்  வழக்கமான ரயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படாத சூழ்நிலையில் வரவுள்ள பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு 200 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் இன்னும் அதிகளவுல் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து மண்டல் மேலாளர்களுடன் ஆலோசித்து வருவதாக ரயில்வே வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் வி.கே யாதவ் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office