டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கொசுக்களின் உற்பத்தியை தடுக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை.
சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக மருத்துவதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பொதுமக்களும் டெங்கு காய்ச்சலை உண்டாக்க கூடிய கொசுக்கள், உங்களது வீடுகளில் உற்பத்தியாகாத வண்ணம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…